மூதுரை கதைகள் – கிடைத்த பலன்?

கோட்புலிவேந்தன் என்ற மன்னன் குறிஞ்சி பட்டினத்தை சிறப்பாக ஆட்சி செய்து வந்தார், மன்னர் மக்களின் குறைகளை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தார். அதன் ஒரு படியாக மன்னர் மாறுவேடத்தில் நகர்வலம் செல்வது வழக்கம்.