மூதுரை கதைகள்-மானம் உள்ளவரை

ஆவுடைசெல்வம் என்பவர் தென்மாறன் இளவேந்தன் அரசவையில் அமைச்சருக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தார். ஆவுடைசெல்வம் மிகவும் நேர்மையான மனிதர் . சிறந்த ஒழுக்க குணங்களை ஒருங்கே பெற்ற அறிவாளியும் ஆவார்.