சிறுகதைகள்

மூதுரை கதைகள்-மானம் உள்ளவரை

ஆவுடைசெல்வம் என்பவர் தென்மாறன் இளவேந்தன் அரசவையில் அமைச்சருக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தார். ஆவுடைசெல்வம் மிகவும் நேர்மையான மனிதர் . சிறந்த ஒழுக்க குணங்களை ஒருங்கே பெற்ற அறிவாளியும் ஆவார்.

மூதுரை கதைகள் – கிடைத்த பலன்?

கோட்புலிவேந்தன் என்ற மன்னன் குறிஞ்சி பட்டினத்தை சிறப்பாக ஆட்சி செய்து வந்தார், மன்னர் மக்களின் குறைகளை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தார். அதன் ஒரு படியாக மன்னர் மாறுவேடத்தில் நகர்வலம் செல்வது வழக்கம்.

மூதுரை கதைகள் – நட்பு யாருடன்?

  மகத்துவம் வாய்ந்த மருத நாட்டில் மேகராஜன், இளந்தென்றல், மதிமுகம் என்ற மூவர் வாழ்ந்து வந்தனர். மேகராஜன் பெயருக்கு ஏற்றார் போல் ராஜ வாழ்கை வாழ்ந்து வந்தார்.அவரிடம் பணம் இருந்த அளவுக்கு நற்பண்புகள் இல்லாமல் இருந்தது. இளந்தென்றல் வெகுளியாக