தமிழ்

மூதுரை கதைகள்-மானம் உள்ளவரை

ஆவுடைசெல்வம் என்பவர் தென்மாறன் இளவேந்தன் அரசவையில் அமைச்சருக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தார். ஆவுடைசெல்வம் மிகவும் நேர்மையான மனிதர் . சிறந்த ஒழுக்க குணங்களை ஒருங்கே பெற்ற அறிவாளியும் […]

மூதுரை கதைகள்-மானம் உள்ளவரை Read More »

மூதுரை கதைகள் – கிடைத்த பலன்?

கோட்புலிவேந்தன் என்ற மன்னன் குறிஞ்சி பட்டினத்தை சிறப்பாக ஆட்சி செய்து வந்தார், மன்னர் மக்களின் குறைகளை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தார். அதன் ஒரு படியாக மன்னர்

மூதுரை கதைகள் – கிடைத்த பலன்? Read More »

மூதுரை கதைகள் – நட்பு யாருடன்?

  மகத்துவம் வாய்ந்த மருத நாட்டில், மேகராஜன், இளந்தென்றல், மதிமுகம் என்ற மூவர் வாழ்ந்து வந்தனர். மேகராஜன் தனது பெயருக்கு ஏற்றவாறு ராஜ வாழ்கையை வாழ்ந்து வந்தார்.

மூதுரை கதைகள் – நட்பு யாருடன்? Read More »

தமிழ் புத்தாண்டு-சித்திரை-அட்டி-விளம்பி என்றால் என்ன?

ஒவ்வோரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் நாளை தமிழர்கள் புத்தாண்டு தினமாக கொண்டாடுவது வழக்கமான ஒரு நிகழ்வாக பல காலமாக இருந்து வருகிறது. இந்த மாதம் இளவேனில்

தமிழ் புத்தாண்டு-சித்திரை-அட்டி-விளம்பி என்றால் என்ன? Read More »